ஞாயிற்றுக் கிழமை வீடு கட்டினால் நெருப்பினால் பயம்.
திங்கட் கிழமை வீடு கட்டினால் மங்களம் உண்டாகும்.
செவ்வாய் கிழமை வீடு கட்டினால் தீயினால் சேதமாகும்.
புதன் கிழமை வீடு கட்டினால் செல்வம் கொழிக்கும்.
வியாழக் கிழமை வீடு கட்டினால் செல்வம் சேரும்.
வெள்ளிக் கிழமை வீடு கட்டினால் செல்வம் பெருகும்.
சனிக்கிழமை வீடு கட்டினால் பயம் உண்டாகும்.
எனவே வீடு கட்டுவதற்கு ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகள் தவிர்க்கப்பட் வேண்டிய கிழமைகளாகும்.





Leave a Reply