வாஸ்து விதி படி ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைக்கும் முறை ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த மனையில் கட்டாயம் ஆழ்துளை கிணறு …
Indian Vastu
-
-
ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கு குறிப்பிட்ட வர்ணம் (Colour) பூசுவதால் வசிக்கும் நமக்கும் பார்க்கும் நபர்களுக்கும் ஒரு வித சாந்தமான நல்ல மனநிலையை கொடுக்கிறது. ஒரு கட்டிடத்தின் வெளிப்பகுதி மற்றும் உள் …
-
குளியலறையை நமது வீட்டிற்குள் வடகிழக்கு மூலையை விட்டு விட்டுக் கிழக்குப் புறத்தில் வடக்கு சார்ந்து அமைத்துக் கொள்ளலாம். வடக்குப் பாகத்திலும் வைத்துக் கொள்ளலாம். தெற்க்குப் புறமும், மேற்க்குப் புறமும் வைத்து …
-
நம்முடைய இடத்திற்கு அதாவது குடியிருக்கும் வீட்டிற்கு காலிமனைக்கு, தொழிற்சாலைகளுக்கு, விவசாய நிலத்திற்கு எங்கு நீர் நிலைகள் வரவேண்டும். அதாவது தரைக்குக்கீழ் வரக்கூடிய தண்ணீர் தொட்டி, கிணறு, போர் எங்கு வர …
-
வாஸ்து என்பது வாழும் இடம் என்பது பொருள்படும். ஜோதிட சாஸ்திரத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான இந்த வாஸ்து சாஸ்திரம். இப்பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்ச பத தத்துவங்களின் தன்மைகளுக்கு ஏற்ப நாம் வசிக்கும் …
-
கோவிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் மனை இருக்க வேண்டும். கோவிலின் வாசலுக்கும், மனைக்கும் இடையில் 80 அடிக்குக் குறையாத அகலத்தில் தெரு இருந்தால், கோவில் வாசலுக்கு எதிரில் வீடு கட்டலாம். …
-
படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடல்களை …
-
வீட்டின் மிகமிக இன்றியமையாத பகுதிகளுள் ஒன்று சமையலறை. ஓரறை கொண்ட வீடெனின் அது சமையலறையாகத்தான் பெரும்பாலும் இருக்கும். நம் நாட்டின் உணவு வகைகளை ஆராய்ந்தால் இயற்கை உணவிலிருந்து நாம் வெகு …
-
பஞ்சபூதங்களில் ஒன்றான “நிலம்” மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை “நைருதி மூலை/குபேர மூலை” என்றும் கூறுவர். தென்மேற்கு மூலையே …
-
எந்த தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் …
