வாஸ்து என்பது வாழும் இடம் என்பது பொருள்படும். ஜோதிட சாஸ்திரத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான இந்த வாஸ்து சாஸ்திரம். இப்பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்ச பத தத்துவங்களின் தன்மைகளுக்கு ஏற்ப நாம் வசிக்கும் …
Arumugam K
-
-
கோவிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் மனை இருக்க வேண்டும். கோவிலின் வாசலுக்கும், மனைக்கும் இடையில் 80 அடிக்குக் குறையாத அகலத்தில் தெரு இருந்தால், கோவில் வாசலுக்கு எதிரில் வீடு கட்டலாம். …
-
படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடல்களை …
-
வீட்டின் மிகமிக இன்றியமையாத பகுதிகளுள் ஒன்று சமையலறை. ஓரறை கொண்ட வீடெனின் அது சமையலறையாகத்தான் பெரும்பாலும் இருக்கும். நம் நாட்டின் உணவு வகைகளை ஆராய்ந்தால் இயற்கை உணவிலிருந்து நாம் வெகு …
-
பஞ்சபூதங்களில் ஒன்றான “நிலம்” மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை “நைருதி மூலை/குபேர மூலை” என்றும் கூறுவர். தென்மேற்கு மூலையே …
-
எந்த தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் …
-
ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும் போது அதில் பல தவறுகளை நாம் செய்து விடுவோம். இதனால்தான் பல பெரிய தவறான விளைவுகள் நமக்கு ஏற்படுகின்றது என்பதில் எவருக்கும் விழிப்புணர்வு இல்லை. …
-
Vastu
வாஸ்துபடி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்ற வீட்டு முகப்பு வாசலை அமைப்பது எப்படி?
by Arumugam Kby Arumugam Kமேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு திசையை நோக்கி தலைவாசல் வைத்து வீடு கட்டுவது சிறந்த பலனை தரும். அப்படி வாசல் அமைக்கும்போது தென்மேற்கு பகுதியில் அமைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
-
Vastu
வாஸ்துப்படி எந்த மாதிரி கட்டிடம் அமைத்தால் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம்!!
by Arumugam Kby Arumugam Kஒரு சிலர் மனையின் முன் பக்கம் அதிகளவில் காலியிடம் விட்டு பின் பகுதி முழுவதும் கட்டிடம் எழுப்புகின்றனர். ஆனால், சிலர் மனையைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி அதில் இருந்து …
-
Vastu
வீடு அல்லது அலுவலகத்தில் கஜானா அறை அல்லது பண அறை எப்படி அமைப்பது!!
by Arumugam Kby Arumugam Kபணம்! பணம்! மனிதன் அதைத் தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறான். மனிதன் தான் பணத்தைப் படைத்தான். ஆனால் பணம்தான் இன்று ஒருவனை வல்லவனாகவும், நல்லவனாகவும் புகழுடையவனாகவும் ஆக்குகிறது.
